யெங் இந்தியா அமைப்பின் கோவை கிளையின் சார்பில் "கோயமுத்தூர் விழா" வரும் ஜனவரியில் துவங்கவுள்ளது


காண்பர்டரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரிஸ்-யின் கீழே செயல்பட்டு வரும் யெங் இந்தியா என்னும் அமைப்பு 9-வது ஆண்டாக கோயமுத்தூர் விழாவினை 2017ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடத்தவுள்ளது.

இதில், பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் தனிநபர் பங்களிப்புடன் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் பங்களிப்பு இவ்விழாவில் அதிகரித்துக்கொண்டே செல்வது இவ்விழாவின் சிறப்பாகும்.

கோயமுத்தூர் விழாவின் 9-வது பதிப்பு கோவை மாநகரத்தின் வரலாறு, கலாச்சாரம், கலை, உணவு முறை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட உள்ளது.

கோயமுத்தூர் விழா கோவையை சேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விழாவாகும். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் கல்வி, பொழுதுபோக்கு மற்றும தகவலியல் நிரைந்ததாக இருக்கும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...